1 Oct 2009



ஓராயிரமாய் எழுவோம்(காணொளி பாடல் வரிகளுடன்)




விழ விழ எழுவோம்,
விழ விழ எழுவோம்,
விழ விழ எழுவோம்,
ஒன்று விழ நாங்கள் ஒன்பதாய் எழுவோம்!

விழ விழ எழுவோம்,
விழ விழ எழுவோம்,
விழ விழ எழுவோம்,
ஒன்று விழ நாங்கள் ஒன்பதாய் எழுவோம்!

விழ விழ எழுவோம்,
விழ விழ எழுவோம்,
விழ விழ எழுவோம்,
ஒன்று விழ நாங்கள் ஒன்பதாய் எழுவோம்!

தமிழ் ஈழ தாகம் தணியாது,
எங்கள் தாயகம் யார்க்கும் பணியாது.

தமிழ் ஈழ தாகம் தணியாது,
எங்கள் தாயகம் யார்க்கும் பணியாது.

விழ விழ எழுவோம்,
விழ விழ எழுவோம்,
விழ விழ எழுவோம்,
ஒன்று விழ நாங்கள் ஒன்பதாய் எழுவோம்!

தமிழ் ஈழ தாகம் தணியாது,
எங்கள் தாயகம் யார்க்கும் பணியாது.

குருதியால் ஒரு தமிழீழம் கொண்டுவா மகளே-உன்னை
தூண்டில் இட்டவன் பிணக்கோலம் கண்டு வா மகளே.

கருவினால் நீ புலியடி கொதித்துவா மகளே-என்
கண்களில் நீர் வைத்தவனை மிதித்து வா மகளே.

செந்தமிழ் உடைதறித்து வா மகளே-?????
செருக்கு நெஞ்சர் வெறிப்படை நெரித்து வா மகளே.

"சாவே என்னை உன்கையில் தருவேன்,
தமிழர் கையில் விடுதலை தா.
சாவே நின்னை இன் உயிர் என்பேன்,
தமிழீழம் உயிர் பெற நீ வா"

கொடியவர் சிறையை கொளுத்து,
கொளுத்து கொளுத்து கொளுத்து டா.

பகைவர் மடிய தலைகள் விடுத்து,
நாளை விடியும்பார் காலம் வெளுத்து.

பண்டை தமிழனாய் மாறடா,
மடை(?) உறைதீயில் வாழ் பாய்ச்சடா பாய்ச்சு.

சண்டை களம் நோக்கி ஏறுடா,
சாதிவாள் எதிரினில் பாய்ச்சடா பாய்ச்சு.

தமிழ் ஈழ தாகம் தணியாது,
எங்கள் தாயகம் யார்க்கும் பணியாது.

தமிழ் ஈழ தாகம் தணியாது,
எங்கள் தாயகம் யார்க்கும் பணியாது.

விழ விழ எழுவோம்,
விழ விழ எழுவோம்,
விழ விழ எழுவோம்,
ஒன்று விழ நாங்கள் ஒன்பதாய் எழுவோம்!

வந்து பாயும் குண்டிடை நடந்துவா மகனே-உன்னை
வளைத்து நின்ற கொடுந்தடையை கடந்துவா மகனே.

தோளிரண்டில் வெம்புயல் நீ தூக்கிவா மகனே-உன்னை
துடிக்க வைத்த சிங்களத்தை தாக்கிவா மகனே.

????? விடுதலை பறித்து வா மகனே-உந்தன்,
நலம் கெடுப்பார் எலும்பினை முறித்துவா மகனே.

"விலங்கு பூட்டிய அடிமை மண்ணில்,
வீடும் வாழ்கையும் ஒரு கேடா?

உள்ளம் கலங்கி நடுங்கும்,
உள்ளம் உடையார் நாடென் தாய் நாடா?

ஏ! சிங்களர் என்ன கொங்கோ?(?)
கொங்கோ?கொங்கோ?

மண்ணில் எங்கள் தமிழருங்கோர்,
தமிழா பொங்கி எழுந்து களம் போ.

நீ யாது கலக்கில் நீ யாது
என் ????? பலமென்று சாதலும் சாது.

தொட்டு கிடந்தவன் மண்ணில் கிடந்த,
பாழ் வரலாறு இருக்கடா இருக்கு.

விழ விழ எழுவோம்,
விழ விழ எழுவோம்,
விழ விழ எழுவோம்,
ஒன்று விழ நாங்கள் ஒன்பதாய் எழுவோம்!

தமிழ் ஈழ தாகம் தணியாது,
எங்கள் தாயகம் யார்க்கும் பணியாது.

எரிமலை வெடிக்கும்!
புயல் வீசி அடிக்கும்!
எண்திசை புலிக்கொடி பறக்கும்!

வருவான் புலிப்படை தலைவன்,
வரும்நாள் பிறக்கும்,
தமிழீழம் பிறக்கும்.

குறிப்பு:

செவியால் கேட்ட போது அறிந்து கொள்ள முடியாத வார்த்தைகளை "?????" ஆலும் சந்தேகப்படும் வார்த்தைகளை "?" ஆலும் குறித்து உள்ளேன்..யாருக்கேனும் தெரிந்தால் பின்னூட்டத்தில் சொல்லவும்.மேற்கொண்டு பிழைகளையும் சுட்டி காட்டவும்.

1 comment:

Sivaraj said...

மிகவும் அருமை