14 Oct 2009



புதிதாய் பழையதாய்


நேர் வளை பாதையில்,
நீ நெருங்கி தொலைவில்,
பார் உருண்டை சதுரமாய்,
பார்வை தெரிய குருடாய்,
என் உயிர்ப்பும் மரணமாய்,
நீ காதல்ச்சொல்லி  விலக.

No comments: