நினைவு அலைகள் - என்,
காலடி தொட.......,
கனவுகளில் கரைகிறேன்,
உன் நினைவுகளாய்.
கற்றல்.கற்றல் கருவறையில் இருந்தே ஆரம்பமாகி விடுகின்றனவாம்.ஆனால் பாவம் பெரும்பாலும் நாம் வளர்ந்த பின்னர் கற்பதே இல்லை.இது எனக்கான..இல்லை இல்லை .நமக்கான,நாம் கற்பதற்கான வெளி.பகிர்தல்..பகிர்வதன் மூலம் புரிதல்,புரியவைத்தல் ...இந்த வெளி வானளவு படர்ந்து விரியும்.
No comments:
Post a Comment