26 Oct 2009



ஆண்களுக்கு எதிரான ஆண்களின் "பெண்கள் சார்பான ஆணாதிக்கம்"

வாங்க வாங்க உங்கள் வருகைக்கு நன்றி ..இப்பவே சொல்லிடுறேன் பின்னூட்டம் முக்கியம்.




இப்ப நான் உங்களுக்கு ஒரு குட்டி கதை சொல்ல போறேன்.சரியா ?(வந்தது வந்துடீங்க வாசிச்சிடுங்க)

A,B,C,D ஆகிய நாலு பேரும் நண்பர்கள்.தெருவுலயே இருக்குற டாணா திருப்ப பாலத்துல அவுங்களை எப்போதும் பாக்கலாம்.

அந்த தெருவுல Y அப்படின்னு ஒரு அழகான,வனப்பான,வாளிப்பான ஒரு பொண்ணு.(All males please avoid jollu)


Z ட்டு Z ட்டு அப்படினு அந்த ஊருக்கு நம்ம வால்பையன் மாதிரி ஒரு அழகான,கட்டுமஸ்தான,கட்டிளம் காளை வர்றாரு.

Z இடம் இருப்பது ஒரு Pulsar பைக்கு...

நம்ம Y இடம் இருப்பதோ ஒரு ஸ்கூட்டி பைக்கு.

ஒ A,B,C,D ஆ அவங்க ரெண்டு யமகா RX1250 cc பைக்கு வச்சு இருகாங்க.ரொம்ப யோசிக்க வேணாம் A,C அவங்க அப்பா காலத்து சைக்கிள் வச்சு இருக்காங்க .B,D ரெண்டு பேரும் பயணிகள் அந்த சைக்கிளுக்கு.

நம்ம Y,Z போறதும் வர்றதும் ஒரே பாதை..

நாம கதையோட இறுதி கட்டத்துக்கு வந்துட்டோம் அதனால இருக்கை முனையில் வந்து வாசிக்கவும்..

அன்னைக்கு சாயந்திரம் சாயந்தரம் மாதிரி தான் இருந்துச்ச்சு..

Z தன்னோட பைக்குல சும்மா கதாநாயகன் மாதிரி வர்றாரு

கேமரா எப்படி போது தெரியுமா?

Z வண்டி டயர் ,பின்ன அவரு,அப்பாலிக்கு அவரு முதுகு..அப்படியே Y யோட முதுகு ,காதுப்பக்கம் அலைபாயுற முடி,அவங்களோட புன்னகை அப்பறம் அவங்க வண்டி டயர்..

டபக்குனு ஒரு எருமை மாடு  frame க்கு உள்ள வந்துட்டு உடனே ஓடுது..

கீசுன்னு ஒரு சத்தம் ,பின்னாடியே டமால் நு ஒரு சத்தம் ..

நடந்து விபத்து நடந்த இடம் "டாணா" பாலம்...

இப்ப frame la மாடு தெரியாது,இல்லேன்னா out of focus ல தெரியும் .

கீச்சு Z ஓட பைக்கு பிரேக்..

Y வந்து Z பைக்குல முட்டுச்சே அது தான் "டமால்"...

இப்ப Y,Z ஐ காட்டுறோம் அப்படியே A,B,C,D ஐ கட்டுறோம் .

அப்படியா கேமராவை எங்கயாச்சும் focus பண்ணி குலுக்குறோம்..(விவேக் காமடில அடிவாங்குரப்ப காட்டுவாங்களே அப்படி..)

இது தாங்க 'ஆண்களுக்கு எதிரான ஆண்களின் "பெண்கள் சார்பான ஆணாதிக்கம்"...'

புரிஞ்சுதா??!!

டிஸ்கி:

கொஞ்சம் ஊக்கம் குடுக்கவும்.அப்பா தான் இப்படி தொல்லை எல்லாம் கொடுக்க மாட்டேன்.

2 comments:

Muneeswaran said...

vara vara unga alumbu thanga mudiyala.
yethuku eppadi mokkai pathiva ezhuthurenga.

வால்பையன் said...

//நம்ம வால்பையன் மாதிரி ஒரு அழகான,கட்டுமஸ்தான,கட்டிளம் காளை வர்றாரு.//

என்ன வச்சு காமெடி, கீமெடி பண்ணலையே!